சிறுமியின் உடலை கூறாய்வு

img

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கூறாய்வு செய்ய தாமதம் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

பொள்ளாச்சி பகுதியில் வலிப்பு நோயால் உயிரிழந்த 6  வயது சிறுமியின் உடலை கூறாய்வு செய்வதற்காக பொள் ளாச்சி அரசு மருத்துவமனையில் 10 மணி நேரத்திற்கும் மேலானதால்,  குழந்தையின் உறவினர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.